காளையைக் காயடித்து அடிமாடாக்கினோம்

கதறியது, நமக்கு வலிக்கவில்லை

வெள்ளைக்காரன் விதை நெல்லைக் காயடித்து விற்றால்

வலிக்கிறது கதறுகிறோம்.....

No comments: