யூசர்நேமும் பாசுவேர்டும் போட்டவுடன் - ஒரு கணம்

யோசித்து வாய் நெகிழும் வலைத் தாமரையே

தேடும் கருத்தையெல்லாம் ஓடாமல் ஓரிடத்தில்

பார்க்கத் தந்த உந்தன் பராக்கிரமம் வாழியவே!!!

No comments: