வம்சாவளியும் அகதியும் !!!

பார்வையிலேயே வித்தியாசம் காட்டும் இச்சமூகம் பங்களிப்பு என்ன செய்துவிடப்போகிறது?

அயலான் தேசத்தில்
அசகாய சாதனை புரிந்தால்
இந்திய வம்சாவளி !

அடி உதை பட்டுத்
திரும்பி வந்தால்
அகதி !!!

No comments: